Tag: Ministry of Public Security and Parliamentary Affairs
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தை இன்று முதல் 24 மணி நேரம் திறக்க நடவடிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 24 மணி நேரமும் திறந்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ... Read More