இரு வாரங்களுக்கு பாடசாலை, அலுவலங்கள் வீட்டிலிருந்து வேலை

இரு வாரங்களுக்கு பாடசாலை, அரச அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

முறைப்படி நாட்டின் அதிகாரத்தை எதிர்க்கட்சி கைப்பற்றும் - சஜித்

அரசாங்கம் வங்குரோத்து நிலையில் இருந்தாலும் எதிர்க்கட்சி வங்குரோத்து நிலையில் இல்லை  என சஜித் தெரிவிப்பு. … மேலும் வாசிக்க

எரிபொருளை பதுக்கிய நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது.

மன்னரில், எரிபொருள் நிறுவனம் எரிபொருளை பதுக்கிவைத்திருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

21வது திருத்த சட்ட ஆதரவுக்கு 13 ஐ பரவலாக்க வேண்டும்.

21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13 இல் உள்ள அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் … மேலும் வாசிக்க

நாடு முடக்கப்படாது. இணைய வழி சேவை தொடர்பில் கவனம்.

நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்க ஜனாதிபதி, பிரதமர் மறுப்பு. அரச அலுவலங்கள், , பாடசாலைகள் இணையவழி சேவை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது. … மேலும் வாசிக்க

குருந்தூர் மலை விவகாரம் - பொலிசாரிடம் விளக்கம் கோரிய நீதிமன்றம்

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை கட்டுமான பணி !பொலிசாரிடம் விளக்கம் கோரிய நீதிமன்று. … மேலும் வாசிக்க

தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு

தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிப்பு. … மேலும் வாசிக்க