இரு வாரங்களுக்கு பாடசாலை, அலுவலங்கள் வீட்டிலிருந்து வேலை
இரு வாரங்களுக்கு பாடசாலை, அரச அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. … மேலும் வாசிக்க
இரு வாரங்களுக்கு பாடசாலை, அரச அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. … மேலும் வாசிக்க
தலைமன்னார், பியர் கிராமத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது. … மேலும் வாசிக்க
பெற்றோல் மிகச்சிறியளவிலான அளவே விநியோகம். இந்த நிலை தொடருமென ஊகங்கள் வெளியிடப்படுகின்றன, … மேலும் வாசிக்க
அரசாங்கம் வங்குரோத்து நிலையில் இருந்தாலும் எதிர்க்கட்சி வங்குரோத்து நிலையில் இல்லை என சஜித் தெரிவிப்பு. … மேலும் வாசிக்க
பெற்றோல் கொள்வனுவுக்காக மக்கள் வங்கி கடன் உத்தரவாத வழங்கியுள்ளது. … மேலும் வாசிக்க
வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். … மேலும் வாசிக்க
இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க அமெரிக்காவின் உதவி. … மேலும் வாசிக்க
மன்னரில், எரிபொருள் நிறுவனம் எரிபொருளை பதுக்கிவைத்திருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க
21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13 இல் உள்ள அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் … மேலும் வாசிக்க
இலங்கை அணி அபார மீள் வருகையின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது. … மேலும் வாசிக்க
நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்க ஜனாதிபதி, பிரதமர் மறுப்பு. அரச அலுவலங்கள், , பாடசாலைகள் இணையவழி சேவை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது. … மேலும் வாசிக்க
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை கட்டுமான பணி !பொலிசாரிடம் விளக்கம் கோரிய நீதிமன்று. … மேலும் வாசிக்க
எரிபொருள் விலையேறும் வரையில், விநியோகம் சந்தேகமென தெரிவிக்கப்படுகிறது. … மேலும் வாசிக்க
கல்வியமைச்சினால் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு … மேலும் வாசிக்க
தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிப்பு. … மேலும் வாசிக்க