மேலும் 6 பேர் பூரண குணம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். … மேலும் வாசிக்க
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். … மேலும் வாசிக்க
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க
இன்று(16) முதல் நாட்டில் சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க
கொரோனா தொற்று தொடர்பில் அநாவசியமாக அச்சம் அடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு, உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க
PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார். … மேலும் வாசிக்க
சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும் பொதுவான சேவைக்கான கருமபீடம் மீள அறிவிக்கும் வரையில் 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. … மேலும் வாசிக்க
இலங்கையில் மேலும் 3 நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க
மாலைத்தீவில் சிக்கியிருந்த 177 இலங்கையர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க
மாத்தறை மாலிம்பட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாக எதிர்வரும் ஞாயிற்று கிழமை மாத்தறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் 9மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க
கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் (14) கிருமி தொற்று நீக்கப் பணிகள் இடம்பெற்றன. … மேலும் வாசிக்க
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற் கொண்டு, 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியவற்றிற்கான திகதிகளை தற்பொது அறிவிக்காதிருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 899 பேராக உயர்வடைந்துள்ளது. … மேலும் வாசிக்க
புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேத்தென்ன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 24வது புதிய கடற்படை தளபதியாகும். … மேலும் வாசிக்க
களுத்துறை சிறைச்சாலைக்கு வெளியே பொருட்களை எறிய முற்பட்ட 15 பேர் வடக்கு களுத்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க