கொழும்பில் திறக்கப்பட்டுள்ள பிரமாண்ட விருந்தகம்

peoplenews lka

கொழும்பில் திறக்கப்பட்டுள்ள பிரமாண்ட விருந்தகம்

கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப  அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடங்களாக கட்டப்பட்டிருக்கும் இந்த ஹோட்டலில் முதல் கட்டிடம் 30 அடுக்கு ஹோட்டலாகவும் இரண்டாவது கட்டிடம் 50 அடுக்குமாடி குடியிருப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இந்த இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

Share on

உள்நாடு

peoplenews lka

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்...

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி.. Read More

peoplenews lka

கொத்து, ரைஸ் விலை குறைப்பு...

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில்  உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க.. Read More

peoplenews lka

பராட்டே சட்டத்தை டிசெம்பர் 15 வரை இடைநிறுத்த அனுமதி...

கடன் பெறுநர்களால் மீள செலுத்தாமல் தவறவிடப்பட்ட கடன்களை அறவிடும் வகையில் அந்தக் கடனுக்கு பிணைப் பொறுப்பாக.. Read More

peoplenews lka

கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு...

கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று.. Read More