மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பசறை – லுணுகலை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று (19) காலை வழிபாட்டுத்தலமொன்றின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் லுணுகலை – கீனகொட பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லுணுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )