மே தின இசை கச்சேரி மாளிகாவத்தையில் !

மே தின இசை கச்சேரி மாளிகாவத்தையில் !

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் .

இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாடகர் கிரிஷ் , விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா , டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர் .

இந்த இசை நிகழ்ச்சியானது நாளை (01) மாளிகாவத்தை P.D சிரிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )