Tag: Anura Kumara Dissanayake

ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ள நாமல் ராஜபக்ச

Mithu- October 2, 2024 0

உகண்டா மற்றும் ஏனைய நாடுகளில் ராஜபக்ச ஆட்சி பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் ... Read More

ஜனாபதிபதி – இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் இடையில் சந்திப்பு

Mithu- October 2, 2024 0

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (02) காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். கடல்சார் ... Read More

ஜனாதிபதி – சிறிதரன் எம்.பி இடையில் சந்திப்பு

Mithu- October 2, 2024 0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. Read More

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

Mithu- September 30, 2024 0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் புதிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய ... Read More

இதையே தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்தார்

Mithu- September 30, 2024 0

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களை ஒத்தவை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  ... Read More

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி

Kavikaran- September 28, 2024 0

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த ... Read More

முப்படையினரை அழைத்தார் ஜனாதிபதி

Mithu- September 27, 2024 0

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை அழைக்கும் ... Read More