அமெரிக்காவை புரட்டி எடுக்கும் கொரோனா

கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளதோடு 5 லட்சத்து 86 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க

பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தனிமைப்படுத்த 3 மத்திய நிலையங்கள்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தனியான மூன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அத்திடிய பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

ஒரு மாதத்திற்கு பின் தாயை சந்தித்த மகளின் நிலை...

துருக்கியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனது தாயை ஒரு மாத இடைவெளிக்குப் பின் கண்ட மகள் கதறி அழுது கட்டியணைத்துக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது. … மேலும் வாசிக்க