IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் "வசந்த உதயம் புத்தாண்டு" கொண்டாட்டம்

நிறுவனத்தின் தலைவர் கலாநிதி வி.ஜனகன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்றனர். … மேலும் வாசிக்க

ஐ.பி.எல் தொடரிலிருந்து மதீஷா பத்திரன விலகல் !

இந்த தொடரில் சென்னை அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷா பத்திரன 7.68 எகனமியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. … மேலும் வாசிக்க

நாட்டில் குழந்தைகளை தத்து கொடுப்பது அதிகரித்துள்ளது !

கணிசமான எண்ணிக்கையில் சிறுவர்கள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்), சட்டத்தரணி திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார். … மேலும் வாசிக்க

கடமைக்கு சமூகமளிக்காத 9,000 இராணுவத்தினர் சேவையிலிருந்து விலக்கப்பட்டனர்!

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை  பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத  இராணுவ அதிகாரிகள்  உட்பட பல தரப்பினருக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது. … மேலும் வாசிக்க

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு

உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளில் உள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது. … மேலும் வாசிக்க

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம் !

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எயார் இன்டிகோ விமான சேவை நிறுவனமும் விமானப் பயணங்களை முன்னெடுக்கவுள்ளது. … மேலும் வாசிக்க

நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுப்பு !

நாடாளுமன்ற கட்டடம் சேதமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். … மேலும் வாசிக்க

ஐபிஎல் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று!

லக்னோவில் இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. … மேலும் வாசிக்க

மொரட்டுவையில் 2 மாடி கட்டிடத்தில் தீப்பரவல்

மொரட்டுவ, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ பரவியுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். … மேலும் வாசிக்க