சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த பறவைகளை விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு
அக்குறனை பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த பறவைகள் விற்பனை நிலையத்தில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க
அக்குறனை பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த பறவைகள் விற்பனை நிலையத்தில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க
கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 208 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தனர். … மேலும் வாசிக்க
எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கில் திருமண மண்டபங்கள் பொதுச் சந்தைகள் திறப்பதற்கு அனுமதி … மேலும் வாசிக்க
கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. … மேலும் வாசிக்க
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு. … மேலும் வாசிக்க
இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரத்தை அமைக்கும் கனவு விரைவில் நனவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். … மேலும் வாசிக்க
ஆதிவாசிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தைப் பொங்கல் நாள் இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வமான வராஹி அம்மனை அழைத்து பூசை செய்துள்ளனர். … மேலும் வாசிக்க
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கமாட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க
´சிட்டி பஸ்´ அதிசொகுசு பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. … மேலும் வாசிக்க
காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில் ரொட்டவெவ கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சேனைப்பயிர்ச் செய்கை சேதம் !! … மேலும் வாசிக்க
இங்கிலாந்தில் முதன்முறையாக இனங்காணப்பட்ட கொவிட் 19 வைரஸின் புதிய வடிவம் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த நபரொருவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. … மேலும் வாசிக்க
இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்த கொவிட் தொற்றாளர்கள் !! … மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை, பிரதிநிதித்துவப்படுத்தும், அலங்கார வளைவுத் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. … மேலும் வாசிக்க
வவுனியா மாவட்டத்தில் தொடர்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க