நாட்டில் இன்புளுயன்சா பரவும் அபாயம்

நாட்டில் இன்புளுயன்சா பரவும் அபாயம்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோய் அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் அவர், சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )