“பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி”

“பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி”

பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி பிரசாரம் முழுவதும் அவர் வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் பிரசாரம் மக்களை பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி வெறுப்பு பேச்சையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்னடுத்தவில்லை” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )