SLFPன் தலைவர் பதவியை வகிக்க மைத்ரிக்கு தடை

SLFPன் தலைவர் பதவியை வகிக்க மைத்ரிக்கு தடை

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று (24) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )