எத்தியோப்பியாவில்  நிலச்சரிவு ; 157 பேர் பலி

எத்தியோப்பியாவில்  நிலச்சரிவு ; 157 பேர் பலி

கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 157 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று (23) செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், மண்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )