ரயில் நிலைய ஊழியர் சடலமாக மீட்பு

ரயில் நிலைய ஊழியர் சடலமாக மீட்பு

காணாமல் போன தெமடகொட ரயில் நிலைய ஊழியரின் சடலம் மாளிகாவத்தை ரயில் வீதியில் உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊழியர் காணாமல் போனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரயில் ஊழியர்கள் இன்று (06) காலை தமது கடமைகளை விட்டு வெளியேறியதையடுத்து ரயில் போக்குவரத்து தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )