Tag: ranil wickramasinghe
“சிலிண்டருக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டர் இருக்காது”
தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதெனவும் பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு திட்டமொன்று ... Read More
தேர்தல் முறையில் திருத்தம் – இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு
நாட்டில் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 9 பேர் கொண்ட ... Read More