பாலியாற்றை சேர்ந்த 20 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு!

'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் எண்ணக்கருவுக்கு அமைய பாலியாறு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு. … மேலும் வாசிக்க

நெடுந்தீவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்!

உரிய விசாரணைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

பள்ளிவாசலில் தாக்குதல் தொடர்பில் அழைப்பை ஏற்படுத்தியவர் கைது!

பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்படும் என போலி தகவல் வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். … மேலும் வாசிக்க

புனித சவேரியார் பாடசாலையில் புதிய அதிபர் பொறுப்பேற்கும் நிகழ்வு!

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பொறுப்பேற்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. … மேலும் வாசிக்க

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் விசேட ஆராதனை!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சீயோன் தேவாலயத்தில் விசேட ஆராதனையுடன் அஞ்சலி. … மேலும் வாசிக்க

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்- மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்-மன்னாரில் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி!

சந்தேக நபர்களின் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. … மேலும் வாசிக்க