மன்னார் மாவட்ட ஆணழகன் போட்டி வீரர்கள் கௌரவிப்பு!

இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க

உணவில் பூரான் - சுகாதார துறையினரின் அதிரடி நடவடிக்கை!

மன்னார் பேசாலையில் உள்ள உணவகத்திற்கு விரைந்து சென்று சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். … மேலும் வாசிக்க

போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய நபர் கைது!

புதுக்குடியிருப்பில் 35 இலட்சத்திற்கு போலி தங்க முத்துக்களை விற்று ஏமாற்றிய வெலிஓயா வாசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். … மேலும் வாசிக்க

தமிழர் காணிகளில் சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி!

கருநாட்டுக்கேணி தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். … மேலும் வாசிக்க

பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம்!

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தும் விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம். … மேலும் வாசிக்க

இந்த நாடு ஒரு சிவபூமி -அறங்காவலர் ஆதங்கம்!

ஆதி லிங்கம் அழிக்கப்பட்டமை நாட்டின் அழிவிற்கான ஆரம்பம் என வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் அறங்காவலர் பூபாலசிங்கம் தெரிவித்தார். … மேலும் வாசிக்க