கொவிட் தொற்றில் இருந்து மேலும் பலர் பூரண குணம்

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 417 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

கொவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணித் தாதியர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணி தாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

சபாநாயகர் ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். … மேலும் வாசிக்க

சுகாதார விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

தற்போது அமுலிலுள்ள சுகாதார விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. … மேலும் வாசிக்க