பல பகுதிகளில் இன்றிரவு மழை

பல பகுதிகளில் இன்றிரவு மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு (10) கடுமையான இடி, மின்னலுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கும், மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும் மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )