நட்டஈட்டை செலுத்தி முடித்த மைத்திரி

நட்டஈட்டை செலுத்தி முடித்த மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபாய் நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாவை அவர் 16.08.2024 அன்று செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )