நாய்களுக்கு கருத்தடை

நாய்களுக்கு கருத்தடை

கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இனைந்து திருகோணமலை நகரில் கட்டாக்காலியாக திரியும் நாய்களின் பொருக்கக்கை கட்டுப்படுத்தும் முகமாக நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு வியாழக்கிழமை (09) திருகோணமலை நகரில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கால் நடைசுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )