ஓகஸ்ட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஓகஸ்ட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஆகஸ்ட் முதல் 25 நாட்களில், 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இம்மாதம் முதல் 25 நாட்களில் வந்தவர்களில் 19.5% பேர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து 27,999 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 15,918 பயணிகளும், சீனாவில் இருந்து 10,068 பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 9,162 சுற்றுலாப் பயணிகளும் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )