சஜித்தின் விவாத அழைப்பிற்கு ஒப்புக்கொண்டார் அநுர

சஜித்தின் விவாத அழைப்பிற்கு ஒப்புக்கொண்டார் அநுர

பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில் ஜூன் 6 ஆம் திகதியை அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

விவாதம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து விவாதத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )