வாகனங்கள் இறக்குமதி குறித்த தீர்மானம்

வாகனங்கள் இறக்குமதி குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,  வாகன இறக்குமதியை மூடி வைக்க அரசாங்கம் தயாராக இல்லை எனவும் இந்த நாட்டில் கையிருப்பு தொகை 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )