ஜூட் ஷ்ரமந்தவுக்கு வழங்கிய மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயல்

ஜூட் ஷ்ரமந்தவுக்கு வழங்கிய மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயல்

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )