மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகள் இரத்து !

மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகள் இரத்து !

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Isoflurane மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரியவிடம் தெரிவிக்கையில் ,

குறித்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை இன்றைய தினத்திற்குள் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மருந்துகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்காமையால், மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் தாமதம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )