இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது !

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது !

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவினால் மஹாபாகே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 25,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் இல்லாத காசோலையை வழங்கி நபரிடம் இருந்து தவணை முறையில் பணத்தை பெற்று தருவதாக கூறி அவர் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )