மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழ்ப்பாணத்தில் அஞ்சலி!

மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழ்ப்பாணத்தில் அஞ்சலி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )