Tag: kerala

தொடரும் மீட்பு பணி ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Mithu- August 13, 2024 0

வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் திகதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த ... Read More

கேரளாவில் பசு வதையை நிறுத்தவில்லை என்றால் இதுபோன்று பேரழிவுகள் தொடரும் – பாஜக மூத்த தலைவர் கியான் தேவ் அகுஜா !

Viveka- August 5, 2024 0

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அங்கு பசுவதை செய்யப்படுவதே காரணம் என ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்ஏ.வும் பாஜக மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ... Read More

மீட்புப்பணி தீவிரம் : வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு

Viveka- August 3, 2024 0

இந்தியாவின் கேரள மாநிலம்வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தோர் எஎண்ணிக்கை 344ஆகா அதிகரித்துள்ளது. நிலச்சரிவை தொடர்ந்து ... Read More

3 வது நாளாக தொடரும் மீட்பு பணி ; பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு

Mithu- August 1, 2024 0

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் ... Read More

2வது நாளாக தொடரும் மீட்புப்பணி ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ; 151 பேர் பலி

Mithu- July 31, 2024 0

கடந்த சில வாரங்களாக கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அங்கு , நேற்று முன் தினம் (29) நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணிவரை அடுத்தடுத்து ... Read More

வடைக்கு வழங்கிய சட்னியில் இறந்து கிடந்த தவளை

Mithu- June 24, 2024 0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பயணி ஒருவர் இரண்டு வடை வாங்கியுள்ளார். இந் நிலையில் அந்த வடையை சாப்பிட முயன்றபோது, ... Read More