மீட்புப்பணி தீவிரம் : வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு

மீட்புப்பணி தீவிரம் : வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு

இந்தியாவின் கேரள மாநிலம்வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தோர் எஎண்ணிக்கை 344ஆகா அதிகரித்துள்ளது.

நிலச்சரிவை தொடர்ந்து வயநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 88 நிவாரண
முகாம்களில் 8,812 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சூரல்மலையில் உள்ள 9 நிவாரண மூகாம்களில் 1,695 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.


CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )