Tag: Parliament of Sri Lanka
தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்
''மன்னாரில் நீதிமன்றத்துக்கு வெளியில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது. கொழும்பில் நீதிமன்றத்துக்கு உள்ளேயே நடக்கின்றது. நிலைமை இவ்வாறு இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்களா? எனவே, தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.'' என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய நாளில் மு.ப. 10.00 - மு.ப. 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, மு.ப. 11.00 - மு.ப. 11.30 வரை பாராளுமன்ற ... Read More