Tag: POLICE

தேர்தல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

Mithu- September 21, 2024 0

பொலன்னறுவை புலஸ்திபுர விஜித ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலனறுவை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று (21) பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ... Read More

தேர்தல் சுவரொட்டிகளை நீக்கும் பணியில் பொலிஸ்

Mithu- September 19, 2024 0

வவுனியாவில் தேர்தல் சுவரொட்டிகளை நீக்கும் பணியில் பொலிஸார் நேற்று ஈடுபட்ட னர். எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரத்துக்கான இறுதிநாள் நேற்றாகும். நேற்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் ... Read More

இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம்

Mithu- September 3, 2024 0

 இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (03) கொண்டாடப்படுகிறது. ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளின் சில செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் ... Read More

24 மணித்தியாலத்தில் 734 பேர் கைது

Mithu- August 30, 2024 0

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும்  16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 12 பேர் ... Read More

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54000 பொலிஸார்

Mithu- August 30, 2024 0

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சமூக பொலிஸ், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் ... Read More

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்

Mithu- August 26, 2024 0

ஸ்ரீபுரவில் கடந்த 16ஆம் திகதி நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் T-56 ... Read More

பொலிஸால் பிரச்சினையா ? பொலிஸிற்கு அழைக்கவும்

Mithu- August 5, 2024 0

நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, 011 243 3333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும். ... Read More