3 வருடத்தில் 3 கோடி சிவப்பு எச்சரிக்கை

3 வருடத்தில் 3 கோடி சிவப்பு எச்சரிக்கை

உரிய காலத்தில் மின்கட்டணம் செலுத்தாமையினால் 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் சுமார் மூன்று கோடி சிவப்பு எச்சரிக்கை மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாததால் 13 இலட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்று எழுபத்தியொரு பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )