ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் !

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் !

இந்த வருடம் தேர்தல் கடமைகளில் 200,000 முதல் 225,000 அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )