அசோக பிரியந்த ரணிலுக்கு ஆதரவு

அசோக பிரியந்த ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.

 பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில், இன்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு  அசோக பிரியந்த தனது தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.

அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்னர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )