மக்கள் இல்லா பிரச்சாரக் கூட்டங்களில் சரத் பொன்சேகா !

மக்கள் இல்லா பிரச்சாரக் கூட்டங்களில் சரத் பொன்சேகா !

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (29) அளுத்கம பேருந்து நிலையத்தில் பொது கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் .

இதில் , சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்த போது தேரர் ஒருவர் உட்பட சில பேச்சாளர்கள் மேடையில் இருந்ததாகவும் பொது மக்கள் எவரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )