Tag: Member of the Parliament of Sri Lanka
வடக்கு சென்று வாக்கு கேட்கும் உரிமை அநுரவுக்கு கிடையாது !
இலங்கை, இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாணசபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்கு சென்று வாக்கு கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால் எமக்கு அதற்கு ரிய உரிமை உள்ளது. ஏனெனில்அனைத்து இன ... Read More
பிள்ளைகளின் எதிர்காலத்தை சிந்தித்து தீர்க்கமான முடிவெடுக்கும் தருணம் இது !
இரண்டு வருடங்களுக்கு முன் நாடு எதிர்கொண்டிருந்த மிக மோசமானநெருக்கடி நிலைக்கு மீண்டும் நாடு செல்வதா? அல்லது நாட்டைப் பாதுகாத்து முன்னேற்றுவதா? என்பது தொடர்பான தீர்மானத்தை நாட்டு மக்கள் மேற்கொள்ளவேண்டிய முக்கியமான தருணம் இதுவென பொதுமக்கள் ... Read More
ஐ.தே.க, ஐ.ம.ச, பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் தாக்கப்படுவார்கள் என ஜே.வி.பி மிரட்டல்!
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தாக்கப்படுவார்கள்என ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரி வித்து, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் ... Read More
சந்திரனை கேட்டால் கூட கொண்டு வந்து தருவேன் என்பவர் தான் சஜித் !
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம், இமயமலையைக் கேட்டால்கூட, நிச்சயம் கொண்டுவந்து தருவேன் எனக் கூறுவார். ஆனால் அதற்கான வழி என்னவென்பது அவருக்கு தெரியாது. சஜித் என்பவரின் வேலைத்திட்டம் இப்படிதான். மேடை பேச்சுக்கு வேண்டுமானால் அழகானதாக ... Read More
“எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்குப் பொறுப்பு”
‘‘என்னைக் கொல்வதற்கு அல்லது சிறையில் அடைப்பதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்குப் பொறுப்பு’’ என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ... Read More
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் பத்து வருடங்களுக்கு நெருக்கடி !
உலகில் வங்குரோத்து நிலைக்குச் சென்ற எந்தவொரு ஒரு நாடும் இலங்கைப்போன்று ஒன்றரை வருடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும் அது ரணில் விக்கிரமசிங்கவால் மட்டுமே முடிந்துள்ளதுள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன ... Read More
மக்கள் இல்லா பிரச்சாரக் கூட்டங்களில் சரத் பொன்சேகா !
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (29) அளுத்கம பேருந்து நிலையத்தில் பொது கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் . இதில் , சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்த போது தேரர் ... Read More