ஓட்டோ தீப்பற்றி எரிந்தது

ஓட்டோ தீப்பற்றி எரிந்தது

மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும்வீதியில் வாகனக் கோளாறினால் நேற்று (14) மாலை ஓட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது.

இதனால் அப்பகுதி மக்களிடையே இனம் புரியாத பயமேற்பட்டதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )