பாஸ்போர்ட் பெறவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

பாஸ்போர்ட் பெறவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு

ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு மாத்திரம் 24 மணி நேர சேவை செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி வரை மாத்திரம் பதிவு செய்யலாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பதில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )