பொசன் பண்டிகை காலத்தில் விசேட பஸ் சேவை

பொசன் பண்டிகை காலத்தில் விசேட பஸ் சேவை

பொசன் பண்டிகை காலத்தில் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என இலங்கை போக்குவரத்து சபை  தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு இந்த பஸ் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )