“அடுத்த வாரம் இலங்கை திவால் நிலையில் இருந்து மீளும்”

“அடுத்த வாரம் இலங்கை திவால் நிலையில் இருந்து மீளும்”

அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிலாபம் கிரிமதியான பௌத்த பெண்கள் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் சனிக்கிழமை (15) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )