ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் கண்டுபிடிப்பு

ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் கண்டுபிடிப்பு

தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (23) இரவு  கருச்சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )