தெரு நாய்க்காக மக்களிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா

தெரு நாய்க்காக மக்களிடம் உதவி கேட்ட ரத்தன் டாடா

பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா புதன்கிழமை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் மருத்துவமனையில் டிக் காய்ச்சல், இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாத தெரு நாய் ஒன்று சிகிச்சை பெற்று வருகிறது. அதற்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது எனக்கூறி மும்பை மக்களிடம் உதவி கேட்டு இருந்தார்.

தெரு நாய்க்காக தொழில் அதிபர் ரத்தன் டாடா உதவி கேட்டது பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/p/C8r29AEyHfR/?utm_source=ig_embed&ig_rid=546de3e4-6129-4d04-9fb4-04ba858fd63f

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )