அழிக்கப்படும் போதைப்பொருட்கள் !

அழிக்கப்படும் போதைப்பொருட்கள் !

பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்ட 600 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் குறித்த போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நீதவான், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிநிதிகள், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )