ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 06 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 06 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை 6 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  1. ரணில் விக்ரமசிங்க, 
  2. சரத் கீர்த்திரத்ன, 
  3. ஓஷல ஹேரத், 
  4. ஏ.எஸ்.பி.லியனகே, 
  5. சஜித் பிரேமதாச 
  6. பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க 

ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )