துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி !

துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி !

அம்பாறை, இகினியாகல நாமல் ஓயா பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சக பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுக் கொன்றுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இதில் மொனராகலை கரடுகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )