ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றார் ஷங்கர் கணேஷ் !

ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றார் ஷங்கர் கணேஷ் !

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின், நானு ஓயா பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் ஷங்கர் கணேஷ், கொழும்பு தெஹிவளையில் நடந்த 2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் சிறீ லங்கா போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மிஸ்டர் சிறீ லங்கா போட்டியானது கடந்த ஜூலை மாதம் 28 திகதி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அறுபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இரண்டு பிரிவுகளில் உதயகுமார் ஷங்கர் கணேஷ் சாதனை படைத்து முறையே தங்கம் மற்றும் வெள் ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )