கிளப் வசந்த கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கிளப் வசந்த கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட டெட்டு நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் இன்று (05) உத்தரவு பிறப்பித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )