யாழில் இரு குழுக்கள் இடையே மோதல்

யாழில் இரு குழுக்கள் இடையே மோதல்

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் நேற்று(13) இரவு இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்துள்ளது.

இதனையறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்பட்டாத நிலையில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )